காஷ்மீர் மக்களுக்கு அவர்கள் விரும்புகிற சுதந்திரத்தை அளிக்க வேண்டும். so called இந்திய அரசும், இந்திய ஊடகங்களும் தங்களது விருப்பத்தை அவர்கள் மீது திணிக்கக் கூடாது. 1960 களில் அல்ஜீரிய விடுதலைப் போராளிகளை பிரெஞ்சு ராணுவம் அடக்கிய பிறகு தீடீரென ஒருநாள் தெருவில் கூடி கலகம் செய்து விடுதலைப் பெற்ற அல்ஜூரிய மக்களுக்கு இணையாக இருக்கிறது, காஷ்மீரிகளின் போராட்டம். மீண்டும் பழையபடி சேர்ந்திருத்தலின் தத்துவத்தை போதிக்காமல் இருப்பது நன்று.
1 comment:
ஆமாம் நண்பரே..அவர்கள் விருப்பத்தை இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும்..உங்கள் கருத்தில் நானும் ஒன்று படுகிறேன்.
Post a Comment