ஆவணம்
நான் வாழ்ந்ததற்கான அடையாளங்களை இங்கு பார்க்கலாம்.
வாழ்வும் வாழ்வு நிமித்தமும்
Monday, June 28, 2010
எனது கல்லூரி காலத்துக் கவிதைகள்
அறுந்த கிளை
உதிர்ந்த இலை
மூதி நான்...
இது நானல்ல
எவரோ யாரோ தெரியவில்லை.
இவ்வுலகமும் எனதல்ல
யாருக்கோ எவருக்கோ.
எங்கேயோ இருக்கிறேன் நான்
எனக்கு தெரியாமல் எனது உலகமும்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment