வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

Monday, June 28, 2010

எனது கல்லூரி காலத்துக் கவிதைகள்

அறுந்த கிளை

உதிர்ந்த இலை

மூதி நான்...



இது நானல்ல

எவரோ யாரோ தெரியவில்லை.

இவ்வுலகமும் எனதல்ல

யாருக்கோ எவருக்கோ.

எங்கேயோ இருக்கிறேன் நான்

எனக்கு தெரியாமல் எனது உலகமும்.

No comments: